பதுளை மாவட்ட அபிவிருத்தியின் முன்னோடி நீங்கள்!

இது உங்களின் பிரச்சினைகள், யோசனைகள் மற்றும் அபிவிருத்திக்கான புதிய ஆலோசனைகளை உடனடியாக பதுளை மாவட்ட செயலாளருக்கு தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட மேடை.

இதுவரை எங்களுக்கு கிடைக்க பெற்றுள்ள பிரச்சினைகள், யோசனைகள் மற்றும் அபிவிருத்திக்கான புதிய ஆலோசனைகள்

எங்களுக்கு கிடைக்கப்பெற்ற

பிரச்சினைகள், யோசனைகள் மற்றும் புதிய ஆலோசனைகளின் திரட்டு

இது உங்களுக்கான வாய்ப்பு

பதுளை மாவட்ட அபிவிருத்தியின் முன்னோடியாக இருங்கள். உங்களின் புதிய யோசனைகள், திட்டங்கள், குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, பதுளை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு நிறுவன விவகாரங்கள் தொடர்பில் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் உடனடியாக பதுளை மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம்.

வாருங்கள் ,


ஒன்று சேருங்கள் .

இது உங்களின் பங்களிப்பு தேவைப்படும் இடம். நாம் நமது பதுளைக்கு புதிய விடியலை கொண்டு வருவோம்!

பதுளை மாவட்ட செயலாளரின் செய்தி

"பதுளை மாவட்டத்தில் பிறந்து, பதுளை மாவட்டத்தில் வளர்ந்து இம்மாவட்டத்திலேயே கல்வியினை பெற்றுக் கொண்ட பெரும்பாலானோர், பதுளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியிலும் மற்றும் சர்வதேச மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை ஒன்றுபடுத்தி இம் மாவட்டத்தினை சேர்ந்த பிரஜைகளின் வாழ்வியல் நிலையினை உயர்த்துவதினை இலக்காக கொண்ட “அருணோதய”த்தின் மூலம் பதுளை மாவட்டத்தினை மீள்பிறப்பாக்க நிலைமைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது."